12 – அகரநதி
12 – அகரநதி மீனாட்சி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு நதியும் அகரனும் முன்னே செல்ல நதிக்கு குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு பின்னே நடந்தான் சரண்."டேய் மச்சான்….", அகரனை பின்னால் இழுத்து அழைத்தான்."என்னடா?", அகரன்."என்ன இப்படி தண்ணி பாட்டில் தூக்க விட்டுட்டியே உனக்கே நியாயமா ?", சரண்."நீ பேசின பேச்சுக்கு இதோட போச்சேன்னு சந்தோஷப்படு", அகரன்."என்னடா நீயே இப்படி சொல்ற? நான் உண்மைய தான்டா சொன்னேன். அவள உள்ள விட்ட நம்ம ...