19 – ருத்ராதித்யன்
19 - ருத்ராதித்யன் நன்னிலன் தன் அறையில் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான். அந்த பெரியவர் கூறிச் சென்றதன் பொருள் புரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.திருவானைக்காவலில் அவனுக்கு கிடைத்த சுவடி அவன் மேஜையில் கிடந்தது. அதைப் பற்றிய சிந்தனை தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் அதை முழுதாக புரிந்துகொள்ள இயலவில்லை. தமிழ் பயின்றவன் தான் ஆனாலும் தமிழி எழுத்துக்குக்களை அவனால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அவனது உள்மனதின் சொற்படி அவன் கடலில் உள்ள ஏதோ ஒரு ...