17 – அர்ஜுன நந்தன்
17 - அர்ஜுன நந்தன் அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் மனைவியுடன் உரையாடிக் கொண்டே, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.அதிகாலையில் நந்தன் சற்று கண் அயர்ந்தான். அர்ஜுனும் கை கால்களை சற்றுத் தளர்த்திக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுத்தான்.நரேன் குளித்து தயாராகி வந்து அர்ஜுனையும் நந்தனையும் எழுப்பினான்."டேய் எந்திரிங்க டா… சீக்கிரம் ...