Tag: crime

17 – அர்ஜுன நந்தன்

17 - அர்ஜுன நந்தன் அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் மனைவியுடன் உரையாடிக் கொண்டே, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.அதிகாலையில் நந்தன் சற்று கண் அயர்ந்தான். அர்ஜுனும் கை கால்களை சற்றுத் தளர்த்திக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுத்தான்.நரேன் குளித்து தயாராகி வந்து அர்ஜுனையும் நந்தனையும் எழுப்பினான்."டேய் எந்திரிங்க டா… சீக்கிரம் ...

16 – அர்ஜுன நந்தன்  

16 – அர்ஜுன நந்தன்   “பிளாஸ்பேக் முடிஞ்சிரிச்சி டா தலைய கீழே கொண்டு வா”, பரிதி நந்துவை பார்த்துக் கூறினாள். “எங்க முடிஞ்சது? அந்த பூவழகி என்ன ஆனா? யார் கடத்தினா? அந்த மெமரி கார்ட்ல என்ன இருக்கு? இதுல்லாம் சொல்லவே இல்ல”, நந்தன் பரிதியிடம் கேள்விகளாக அடுக்கினான். பரிதி அவனை ஒரு பார்வை பார்த்து அர்ஜுனையும் நரேனையும் பார்த்தாள். “அந்த மெமரி கார்ட் தான் இதுவா? “, நரேன் தன்னிடம் கொடுத்தக் கவரில் ...

15 – அர்ஜுன நந்தன்

15 – அர்ஜுன நந்தன் மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள். அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். நெடுமாறன் அவள் பின்னே வந்து நின்று ,” நீ தேடறது கிடைச்சுதா?”.அவனைத் திமிராய் ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேணும்கிறது நான் நினைக்கறப்ப என் கைல இருக்கும். யார் தடுத்தாலும் யார் மறச்சாலும்”.அவன் அவளை ஆழமாகப் பார்க்க, அவளும் ...

14 – அர்ஜுன நந்தன்

14 – அர்ஜுன நந்தன் அவன் அவளை நோக்கி கையோங்கிக் கொண்டே அருகில் போக அவளும் பயப்படாமல் ஒரு அடி கூட நகராது அவனை எதிர்கொண்டு நின்றாள்.அவன் அவளது கன்னத்தை பதம் பார்க்கும் சமயம், அவள் அவனது கையை இழுத்துச் சுற்றிக் காலில் அடித்துக் கீழே சாய்க்க, அவன் அவளது யோசனை அறிந்து அவள் காலை இவனது காலில் கட்டிக் கொண்டு படுத்து கீழே தள்ள முயற்சிக்கவும் அவள் லாவகமாய் தப்பி ...

13 – அர்ஜுன நந்தன்

13 – அர்ஜுன நந்தன் யாத்ரா கூறிய வேலையை எப்படி செய்வது என ராமு யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் செந்திலும் பரத்தும் அங்கே வந்தனர். "என்ன அதிசயம் இன்னும் இவன உயிரோட விட்டு வச்சு இருக்க?", செந்தில். "இவன் தான் என்னைய சேரலாதன் கிட்ட வேலைக்கு சேத்துவிட போறான்", யாத்ரா. "சந்தனபாண்டியன் கிட்ட சேத்துவிட சொன்னா ஈஸியா பண்ணுவான். சேரலாதன் கிட்ட எப்படி சேத்துவிட முடியும் மேம்", பரத். "என்ன அதிசயம் பரத் என்கிட்ட ...

12 – அர்ஜுன நந்தன்

12 – அர்ஜுன நந்தன் பரிதி அதிகாலையில் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை முடித்து விட்டு குளித்து தயாராகி வந்தாள். அப்பொழுது டிஐஜி அவளின் பர்ஸனல் எண்ணிற்கு அழைத்தார். "குட் மார்னிங் அங்கிள்", பரிதி. "குட் மார்னிங் பரிதி. நம்ம பில்டிங்ல ஒருத்தன நேத்து நைட் கட்டிபோட்டுட்டு போனிங்களா?", டிஐஜி. "ஆமா அங்கிள். அவன் என்னைய பாலோ பண்ணிட்டு செந்தில் இருக்கற வீட்டுக்கு வந்துட்டான். அதான் அவன அடிச்சி அங்க கட்டினாங்க", பரிதி. "செந்தில் இருக்கற இடம் தெரிஞ்சி ...

11 – அர்ஜுன நந்தன்

11 – அர்ஜுன நந்தன் செந்தில் பரிதிக்கு அழைத்து அவசரமாக ஒரு இடத்திற்கு வரச்சொன்னான்.நம்ம செந்தில் பரிதிக்கு போன் பண்ணதும் அவன் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தப்ப ஒரு பொண்ணு ஒருத்தனப் போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு இருந்தா. செந்தில் அந்த பொண்ண பிடிச்சி இழுக்க முயற்சி பண்றான் ஆனா அந்தப் பொண்ணு அடிக்கறத நிறுத்தவே இல்ல. பரத் ஒரு பக்கம் திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கறான். என்ன நடக்குதுனு புரியாம பாத்துட்டு இருக்கான். பரிதி வந்து ...

10 – அர்ஜுன நந்தன்

10 – அர்ஜுன நந்தன் அங்கே அலுவலகத்தில் சந்தனபாண்டியன் மற்ற அதிகாரிகளைக் காண வந்திருந்தான் . பரிதியை கண்டதும் ,"எப்படி இருக்கீங்க மேடம்? மக்களுக்கு நிறைய நல்லது பண்றதா கேள்வி பட்டேன். ரொம்ப சந்தோஷம். எதாவது உதவி தேவைபட்டா கேளுங்க .நானும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படறேன் ", சந்தனபாண்டியன். "நீங்க பேசறத கேக்க சந்தோஷமா இருக்கு மிஸ்டர் சந்தனபாண்டியன். உங்க குவாரி ஆளுங்கள இன்னும் வெளிய எடுக்காம இருக்கீங்க போல? ஏன்? ",பரிதி ...

9 – அர்ஜுன நந்தன்

9 – அர்ஜுன நந்தன் பரிதி தான் கொண்டு வந்திருந்த பென்டிரைவை அங்கிருந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்தாள். அதில் சேரலாதன், சந்தனபாண்டியன் மற்றும் சந்திரகேசவனின் சம்பந்தப்பட்ட தகவல்கள் இருந்தன. டிஐஜியிடம் பெற்றது மட்டுமின்றி, மேலும் சில தகவல்கள் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன. பரிதி, "செந்தில் நீங்க சேரலாதன் போன வீடு இது தானே?"செந்தில்," ஆமா உனக்கும் லொகேசன் அனுப்பினேன்ல. இது அவன் வீடு தானே ?"பரிதி ,"பரத் உங்களுக்கு இந்த வீட்ல இருக்கறவங்கள தெரியும் ...

8 – அர்ஜுன நந்தன்

8 – அர்ஜுன நந்தன் சேரலாதனைக் காணச் சந்தனபாண்டியனும், சந்திரகேசவனும் அவனுடைய மரக்குடோனிற்குச் சென்றனர். அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்த செந்திலும் பரத்தும், மரக்குடோனில் அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ஒளிந்து நின்றனர்.செந்தில் அந்த இடத்தைப் பரிதிக்கு அனுப்பிய பின் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான். அது மாலை நேரம் என்பதாலும் ஆட்கள் யாரும் அதிகம் இல்லாது இருந்தது அவர்கள் இருவரும் மறைந்துக் கொள்ள தோதாய் ஆனது. "வா பாண்டியா , வா சந்திரா", ...

Page 7 of 8 1 6 7 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!