8 – அர்ஜுன நந்தன்
8 – அர்ஜுன நந்தன் சேரலாதனைக் காணச் சந்தனபாண்டியனும், சந்திரகேசவனும் அவனுடைய மரக்குடோனிற்குச் சென்றனர். அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்த செந்திலும் பரத்தும், மரக்குடோனில் அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ஒளிந்து நின்றனர்.செந்தில் அந்த இடத்தைப் பரிதிக்கு அனுப்பிய பின் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான். அது மாலை நேரம் என்பதாலும் ஆட்கள் யாரும் அதிகம் இல்லாது இருந்தது அவர்கள் இருவரும் மறைந்துக் கொள்ள தோதாய் ஆனது. "வா பாண்டியா , வா சந்திரா", ...