2 – ருத்ராதித்யன்
2 - ருத்ராதித்யன் அகன்று பரந்த வெட்டவெளியில் கோடானு கோடி விஷயங்கள் நிறைந்துள்ளது. அதே போல பூமியின் சில இடங்களில் சிற்சில தடயங்களும் விடப்பட்டு இருக்கிறது. அதில் கோடியில் ஒரு பங்காக நம்மில் சிலர் அத்தடயங்களை அறிந்தவர்கள். அதிலும் சிலரே அதை புரிந்தவர்கள். இயற்கையை அழித்துவரும் மனிதமிருகங்களின் பிடியில் சிக்காமல் இன்றும் ஆங்காங்கே பல அற்புதங்களும், அதிசயங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த பலநூறில் ஒரு பங்கு செயற்கை கலக்காத பவித்திரமான இடமாக அவ்விடம் ...