Tag: suspense

1 – ருத்ராதித்யன்

9 – ருத்ராதித்யன்

9 - ருத்ராதித்யன் பைரவக்காட்டில் அருவம் தன் முன்னால் உள்ள சுயம்பு லிங்கத்திடம் தன் துயரத்தை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.அருவமாயிற்றே….. அதன் கண்ணீர் யாருக்கும் தெரியாது அல்லவா?ஆனால் எல்லாம் அறிந்த ஈசனுக்கு தெரியாமல் இல்லையே…. அவனே அதன் துயரத்தை துடைக்க வேண்டும்.வெளியே உறுமல் சத்தம் கேட்டும் அருவம் இன்னும் திரும்பவில்லை.கார்மேகன் உள்ளே வந்து அருவத்தை மோப்பம் பிடித்து அதன் அருகில் நின்றது.அருவத்தின் கண்ணீர் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அதன் மனவேதனையை நன்றாக ...

1 – ருத்ராதித்யன்

8 – ருத்ராதித்யன்

8 - ருத்ராதித்யன் மகதன் அந்தச் சிறுக்குன்றைத் தாண்டி மறுபக்கம் செல்லும் போது ஆயுஸ் கூட்டம் அவனைப் பார்த்துவிட்டது.கிஷான், "மிட்டல் நீங்க நாலு பேரும் அந்த பக்கமா சுத்தி வளைங்க…. ", எனக் கட்டளையிட்டு மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகள் இரண்டெடுத்து ஆயுஸிடம் ஒன்றைக் கொடுத்தவன், மற்றொன்றுடன் மகதனைப் பின்தொடர்ந்தான்.மகதன் சுற்றிலும் ஆட்கள் நடமாடும் அரவமும் வாசனையும் உணர்ந்ததும், அதன் பச்சைக் கண்கள் கோபத்தில் மின்னத் தொடங்கின.அடி வயிற்றிலிருந்து எவரையும் நடுங்க ...

1 – ருத்ராதித்யன்

7 – ருத்ராதித்யன்

7 - ருத்ராதித்யன் ஆருத்ரா மலைக்கு சென்ற முதல் நாள்…….மகதன் இரண்டு நாட்களாக ஏதும் உண்ணாமல் கண்களில் வெறியுடன் வெளியே செல்லும் மார்க்கத்தைப் பார்த்தபடி இருந்தது.அருவம் பைரவக்காட்டில் இருந்து மகதனைக் காண அவ்விடம் வந்தது,"மகதா….. நீ ஏன் இங்குள்ளாய்?", அருவம்."ர்ர்ர்…….", மகதன் உறுமி தன் கோபத்தை வெளிப்படுத்தியது."இந்த மனித பதர்கள் உன்னையும் அடைத்து வைத்து விட்டனரா? இது…. இது…. நிச்சயமாக அவர்களின் செயலாகத் தான் இருக்கும்….. உன்னை இன்னும் கொல்லாமல் வைத்திருப்பதன் ...

1 – ருத்ராதித்யன்

6 – ருத்ராதித்யன்

6 - ருத்ராதித்யன் பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்."என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?", செந்தில். "அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..", பரிதி யோசனையுடன் கூறினாள்.சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்."குட் ...

1 – ருத்ராதித்யன்

5 – ருத்ராதித்யன்

5 - ருத்ராதித்யன் வேலையாள் அழைத்ததும் கயல் அவசரமாக வெளியே சென்றுப் பார்க்க, அவர்கள் புதிதாக வாங்கியிருந்த பசு கன்றை ஈன்று இருந்தது. குட்டி என்று கூறினால் நம்புவது மிகவும் கடினம் அப்படி ஒரு திடத்துடன் கூடிய உயரம் கொண்டு பிறந்திருந்தது. அந்த சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்து பிறந்திருந்த கன்று பார்க்கவே அத்தனை கம்பீரமாகக் காட்சியளித்தது. "என்ன சாமியய்யா….. எதுக்கு இத்தனை பதட்டமா கூப்பிட்ட? என்னாச்சி? ", என தமிழன்பன் கேட்டார். "ஐயா நம்ம தேனு ...

1 – ருத்ராதித்யன்

4 – ருத்ராதித்யன்

4 - ருத்ராதித்யன் "உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?", என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்."நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் எல்லாத்தையும் இடம் மாத்திட்டு தானே வரமுடியும்…. காலைல சொல்லிட்டு ஒரு மணிநேரத்துல நான் இங்க இருக்கணும்னா மேஜிக்கால தான் நடக்கும்….. ", சக்தி உரிமையாக சலித்தபடி டைனிங் டேபிளிலில் வந்தமர்ந்தான்."டேய்…. நில்றா…. ", ரணதேவ்."என்ன தாத்தா? எனக்கு கால் எல்லாம் வலிக்குது…. ...

1 – ருத்ராதித்யன்

3 – ருத்ராதித்யன்

3 - ருத்ராதித்யன் ஊர் எல்லையில் இருந்து ஒருவித கனமான நினைவுடனேயே பயணப்பட்டாள் ஆருத்ரா.பச்சைக் கம்பளமாக விரிந்து இருபக்கமும் பசுமையும், இனிமையும், மண்வாசமும் பரப்பியபடி வந்த சில்லென்ற காற்றும், ரணதேவ்வை வேறு நினைவுகளில் மூழ்கடிக்க, ஆருத்ராவோ எதுவும் நினைவுக் கூற விரும்பாத பாவனையில் லிங்கம் வைத்திருந்த பெட்டியை இறுக்கிப்பிடித்தபடி எல்லையெற்ற பார்வையை வீசிக்கொண்டிருந்தாள்.ரணதேவ் கண்களில் பல நினைவுகள் நிழலாடியது. மனைவியுடன் இனிமையாய் கழிந்த நாட்கள் முதல் மகனுடன் நடந்த உரையாடல்கள் வரை…..தன் ...

1 – ருத்ராதித்யன்

2 – ருத்ராதித்யன்

2 - ருத்ராதித்யன் அகன்று பரந்த வெட்டவெளியில் கோடானு கோடி விஷயங்கள் நிறைந்துள்ளது. அதே போல பூமியின் சில இடங்களில் சிற்சில தடயங்களும் விடப்பட்டு இருக்கிறது. அதில் கோடியில் ஒரு பங்காக நம்மில் சிலர் அத்தடயங்களை அறிந்தவர்கள். அதிலும் சிலரே அதை புரிந்தவர்கள். இயற்கையை அழித்துவரும் மனிதமிருகங்களின் பிடியில் சிக்காமல்  இன்றும் ஆங்காங்கே பல அற்புதங்களும், அதிசயங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த பலநூறில் ஒரு பங்கு செயற்கை  கலக்காத பவித்திரமான இடமாக அவ்விடம் ...

1 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்...."அர்ஜுன நந்தன்" எனது முதலாவது நாவல். அதன் தொடர்ச்சியாக இந்த கதை பயணம் செய்யும். அதனால் அந்த கதையை படிச்சிட்டு இதை படிக்க வாங்க... வாரம் ஒரு அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்... இத்தனை கால காத்திருப்புக்கு நன்றி, இனி கதையை தொடங்கலாம் வாங்க......1 - ருத்ராதித்யன்"காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே….. காற்றில்லா இடத்திலும் உந்தன் அருள் பரவி நிறைந்திருக்கும்….. எத்தனை பிறவிகள் எடுத்தும்…. எத்தனை குணங்கள் ...

காற்றின் நுண்ணுறவு

41 – காற்றின் நுண்ணுறவு

41 - காற்றின் நுண்ணுறவு "என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?", நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள். "எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. ", என அவரும் பதற்றமாகி வல்லகியின் அருகில் நின்று அவளைச்  சோதித்துக்கொண்டிருந்தார். ஏஞ்சல் அவள் உடலில் சில பொருட்களை பொருத்தி, அவள் உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அரை மணிநேரம் கழித்து அவளது உடல் சீராக ஆரம்பித்தது. அதுவரை அனைவரும் பதற்றமாகவே இருந்தனர்.ம்ரிதுள் அதித் நிலைமையையும் அவ்வப்போது கண்டு ...

Page 4 of 13 1 3 4 5 13

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!