20 – காற்றின் நுண்ணுறவு
20 - காற்றின் நுண்ணுறவு "சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்", என பாலா அவன் அருகில் வந்து விசாரித்தாள். "தேவைபடறப்ப வேஷம் போட்டு தான் ஆகணும்…. வல்லகி எப்படி இருக்க? உடம்பு பரவால்லயா?", என அக்கறையுடன் விசாரித்தான். "நல்லா இருக்கேன் மிஸ்டர் தர்மதீரன். சுதாகர் சார் எப்படி இருக்காரு…. உங்கள வேலைய விட்டு தூக்கிட்டதா யாழினியன் சொன்னாரு… என்ன ...