Tag: suspense

காற்றின் நுண்ணுறவு

10 – காற்றின் நுண்ணுறவு

10 - காற்றின் நுண்ணுறவு இவர்களுக்கு விபத்து நடந்ததும் தர்மதீரன் மனதில் பெரும் குழப்பமும், பயமும் தோன்றி இருந்தது. கருணாகரன் அவனை அழைத்தபோது நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார். "என்ன தர்மா இது…. ஏதோ அவன் ஆபீஸ்ல சின்ன கையாடல் பண்றான், மிஸ்பிஹேவ் பண்றான்னு தானே நினைச்சிருந்தோம். இப்ப நடக்கறத பாத்தா பெரிய தப்பான விஷயங்கள் நிறைய பண்றான் போலவே….. உங்க ஏஜென்சில என்ன சொல்றாங்க?", கருணாகரன். "இனிமே தான் போய் பாக்கணும் சார். சுதாகருக்கு ...

காற்றின் நுண்ணுறவு

9 – காற்றின் நுண்ணுறவு

9 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரனிடம் விடைப்பெற்றுக்கொண்டு  தோழிகள் இருவரும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். "அப்பப்ப்பாஆஆஆ….. எந்த நேரத்துல இந்த ஆபீஸ்ல கால் எடுத்து வச்சமோ அப்ப இருந்து ஒரே ரணகளமா போகுது… ஏன் வகி நாம வேற வேலை தேடிட்டு போயிடலாமா?", என பாலா தனக்கு தானே பேசிவிட்டு கடைசியில் வல்லகியிடம் நின்றாள். "எங்க போவ பேபி? இப்ப தான் நாம ட்ரைனீ-ஆ ஜாயின் பண்ணி இருக்கோம். கொறஞ்சது ஒரு இரண்டு ...

காற்றின் நுண்ணுறவு

8 – காற்றின் நுண்ணுறவு

8 - காற்றின் நுண்ணுறவு அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான். ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் தடுத்தான். "ஒழுங்கா உன்கிட்ட இருக்கறத குடுத்துட்டு போயிடு… இல்ல இந்த பொண்ண கொண்ணுடுவேன்", எனக் கூறிய படிக்  கத்தியை அவளது கழுத்தில் வைத்தான். பாலா பதறிப்போய் ," அய்யோ… சார்…. விட்றுங்க சார்…. வகி கழுத்துல கத்திய வச்சிருக்கான் சார் அவன்…. கேக்கறது குடுத்துறுங்க ...

காற்றின் நுண்ணுறவு

7 – காற்றின் நுண்ணுறவு

7 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்த வல்லகியை ஜிதேஷின் டீமிற்கு கீழே பயிற்சி எடுக்க அனுப்பினர். அவர்கள் பணி செய்யும் இடத்தில் நுழைந்ததும் ஒருவன் பாலாவை அழைத்தான். "ஹாய் …. ", பாலா. "என்னம்மா ஸ்கூல் பொண்ணு…. எந்த ஊரு நீ? நீங்க தானே நேத்து அந்த சிடுமூஞ்சிகிட்ட வம்பிலுத்தது?", என அவன் பாலா அருகில் வந்து நின்றுக்  கேட்டான். "நாங்க வம்பிலுக்கல… அதுவா வந்துச்சி நாங்க பிடிச்சோம் அவ்வளவு தான்", பாலா ...

காற்றின் நுண்ணுறவு

6 – காற்றின் நுண்ணுறவு

6 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு பஸ் ஏறிய வல்லகி விடிகாலை 5 மணியளவில் ஊர் சென்று சேர்ந்தாள். பல்லவபுரம்….. வல்லகி மற்றும் பாலவதனியின் சொந்த ஊர். இருவரும் சிறுவயது முதல் தோழிகளாக பழகினாலும் நெருக்கமானது கடந்த இரண்டு வருடங்களாகத்தான். இருவரும் பள்ளி வரை ஒன்றாய் பயின்றுவிட்டு கல்லூரி படிப்பை தொடர வெவ்வேறு இடம் சென்றனர். படிக்கும் பொழுதே நேர்காணலில் வேலையும் கிடைத்தது. மீண்டும் இருவரும் இணைந்தது அலுவலகத்தில் தான். "ஹேய் வகி….. நீ தானே….. நான் பாலா… ...

காற்றின் நுண்ணுறவு

5 – காற்றின் நுண்ணுறவு

5 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் விடிகாலை 3 மணியளவில் ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் தங்களுடன் இரண்டு மோட்டார் படகில் ஆட்களை ஏற்றிக்கொண்டு கடலோடத் தயாராக இருந்தனர். அனைவரும் நீச்சல் உடை தரித்துக்கொண்டு, உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துவைத்தபடி இருந்தனர். படகில் ஜேக் முன்னேற , சார்லஸ் அவனுக்கு அடுத்த படகில் வந்துக்கொண்டிருந்தான். ஜேக் கூறியபடி போட்டோவும் வீடியோவும் எடுக்க ஆட்களை ஏவிவிட்டு தானும் எடுத்துக்கொண்டிருந்தான். அதே ஐந்தாவது கி.மீ எல்லையில் அனைத்து படகுகளும் நின்றன. படகுகள் ...

காற்றின் நுண்ணுறவு

4 – காற்றின் நுண்ணுறவு

4 - காற்றின் நுண்ணுறவு மாலத்தீவு….ஏஞ்சல் மற்றும்  கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர். அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர். "என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட இம்ப்ரூமெண்ட் தெரியமாட்டேங்குது…", ஏஞ்சல் சலிப்புடன் கூறினாள். கேட் கையில் மதுபுட்டியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்தபடியே யோசனையில் ...

காற்றின் நுண்ணுறவு

3 – காற்றின் நுண்ணுறவு

3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? ", என பதற்றமாகப் பேசினாள். "பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. ...

காற்றின் நுண்ணுறவு

2 – காற்றின் நுண்ணுறவு

2 - காற்றின் நுண்ணுறவு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது. பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட்."காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… ", எனக் கட்டளை வந்தது. ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது ...

காற்றின் நுண்ணுறவு

1 – காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில் என்ன என்ன உள்ளன? அதனால் என்ன பயன்? இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் ...

Page 8 of 13 1 7 8 9 13

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!