கருவிழி
கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி
கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி
23- ருத்ராதித்யன் கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை. அவன் அருகில் வைத்துக்கொண்டே ...
22 - ருத்ராதித்யன் நுவலி மெல்ல மெல்ல வனயட்சியின் சிலையருகே சென்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ...
21 - ருத்ராதித்யன் டென்டர் கோஸ் டூ அதிரன் குரூப் ஆப் கம்பெனி…. விதுரனும் அதிபனும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டனர்..ஆருத்ரா முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் மென்னகையுடனேயே அமர்ந்திருந்தாள். விதுரன் இப்போது அவள் ...
20 - ருத்ராதித்யன் தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் யாத்ரா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இருளில் வரைந்த ஓவியமாக மலைத்தொடரும், இரவின் பனியும், பல செடிகொடி மரங்களின் ...
19 - ருத்ராதித்யன் நன்னிலன் தன் அறையில் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான். அந்த பெரியவர் கூறிச் சென்றதன் பொருள் புரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.திருவானைக்காவலில் அவனுக்கு கிடைத்த ...
An endless love walks... It was a dreamful evening …. Yes.. It’s a dream for me. I saw him again today. He ...
An ignite to a big attempt… Once there is a saying called, “whenever you dream of something, make a tiny ...
கலந்துணர்வோம் கரையுடைத்து உனையணைத்து ....உனக்குள் பயணித்து.....நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்....கண்டுணர்ந்தபடி....நம்மிடையே உருவாகும்...கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு....உனக்குள் நானும்....எனக்குள் நீயுமாக....கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா.......- ஆலோன் மகரி
18 - ருத்ராதித்யன் "ஜான்…. அவனுங்க எந்த பக்கம் போனானுங்க?", எனச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள் யாத்ரா. "இந்த பக்கம் தான் வந்தாங்க பூவழகி….. இரு மரத்துல ஏறி ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….