aalonmagari

1 – வலுசாறு இடையினில் 

4 – வலுசாறு இடையினில்

4 - வலுசாறு இடையினில்  அந்த மாலை வேளை  நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.பயந்து பின்னே...

1 – வலுசாறு இடையினில் 

3 – வலுசாறு இடையினில்

3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் இருக்கறபோ தான் கல்யாணம் முடியும் “, ஜோசியர் தயங்கியபடியே கூறினார்.“என்ன சிரமம் வரும் ஜோசியரே ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க “, காமாட்சி பதற்றமாகக்...

21 – மீள்நுழை நெஞ்சே

21 - மீள்நுழை நெஞ்சே "வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?", எனத் துவாரகா வியந்தபடிக் கேட்டாள். "அவனுக்கு சுத்தமா இல்லைன்னா அவ்வளவு தான். ஓசிடி இருக்கு…. சோ ரொம்பவே சுத்தம் பாப்பான்…", இனியா சிரிப்புடன் கூறினாள். "அப்ப என் வீட்ட நீ...

1 – வலுசாறு இடையினில் 

2 – வலுசாறு இடையினில்

2 - வலுசாறு இடையினில்   “ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட கூடாது “, என மருதன் என்பவன், கரும்பு காட்டுக்கு மத்தியில் இருந்த பாதையில் முள்ளை போட்டு மேலே மண்ணை தூவிக் கொண்டு இருத்தனர் இருவரும்....

20 – மீள்நுழை நெஞ்சே

20 - மீள்நுழை நெஞ்சே   அடுத்த நாள் காலையில் அவளது அறையின் அழைப்பு மணி அலறிக்கொண்டிருந்தது‌. வெகு நேரமாக போன் எடுக்காததால் இனியாவும், ரிச்சர்ட் வில்சனும் அவளது அறைக்கு வந்திருந்தனர். அரைமணி நேரமாக அடிக்கும் அழைப்புமணியின் ஓசையின் இடையே கலைந்த தூக்கத்தில், கேசம் கூட ஒதுக்காமல் கொட்டாவி விட்டபடி வந்து அறைக்கதவைத்...

1 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

1 - வலுசாறு இடையினில்  ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை...

காற்றின் நுண்ணுறவு

41 – காற்றின் நுண்ணுறவு

41 - காற்றின் நுண்ணுறவு "என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?", நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள். "எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. ", என அவரும் பதற்றமாகி வல்லகியின் அருகில் நின்று அவளைச்  சோதித்துக்கொண்டிருந்தார். ஏஞ்சல் அவள் உடலில் சில பொருட்களை பொருத்தி, அவள் உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அரை மணிநேரம் கழித்து...

காற்றின் நுண்ணுறவு

40 – காற்றின் நுண்ணுறவு

40 - காற்றின் நுண்ணுறவு "காத்து வழியா மனச படிக்கறேன்… உங்க மனநிலையும் எனக்கு இப்ப நல்லா தெரியுது… உங்க மனசுல அடிக்கற அபாயமணிக்கு காரணம் உங்க அண்ணன் மட்டும் தான். அவனுக்கு பதில் தெரியும்.. முடிஞ்சா அவன கேட்டுக்கோங்க", என அவன் விழிப்  பார்த்துக்  கூறினாள். ம்ரிதுள் வல்லகியையும் நாச்சியாவையும் பார்த்துவிட்டு, "மறுபடியும் பாக்கலாம்",...

காற்றின் நுண்ணுறவு

39 – காற்றின் நுண்ணுறவு

39 - காற்றின் நுண்ணுறவு தசாதிபனும் தர்மதீரனும் சென்னைத் திரும்பி வந்து அடுத்த இடத்திற்குப்  புறப்படத்  தயாராகினர். "தர்மா… நாம மடகாஸ்கர் போகணும்", என தசாதிபன் கூறினார். "அங்கயா? அங்க எதுக்கு?", தர்மதீரன். "அங்க தான் அவனுங்களும் வந்தாகணும்… நான் நாச்சியாவுக்கு அதை தான் எழுதி குடுத்தேன்", எனக் கூறினார். "நிச்சயமா அவங்க வருவாங்கன்னு என்ன நிச்சயம் சார்", முகுந்த்...

காற்றின் நுண்ணுறவு

38 – காற்றின் நுண்ணுறவு

38 - காற்றின் நுண்ணுறவு நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான். "என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?", எனக் கேட்டான். "கொஞ்சம் உடம்பு சரியில்ல ம்ரிதுள்",  அவன் முகத்தைப்  பார்க்காமல் பதில் கொடுத்தான். "டைஸிய நீ லவ் பண்றியா?", என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். யோகேஷ் சிறிது நேரம் அமைதியாக...

Page 21 of 28 1 20 21 22 28

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!