aalonmagari

இயல்புகள்

ஷைனி மோள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – ஷைனி மோள் 2. படிப்பு – M.Phil ஆங்கில இலக்கியம் 3. தொழில்/வேலை - வீடும் வீடு சார்ந்தது (வீட்டு எஜமானி) 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2001 டிசம்பர் மாதம். முதல் வாசிப்பு – தங்கமலர் (தினத்தந்தி) – இலவச சிறுவர் இணைப்பு. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில்...

31 – மீள்நுழை நெஞ்சே

31 - மீள்நுழை நெஞ்சே "நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….", என அன்று காலையே கோபமாகப் பேசினான்."நான் இப்ப என்ன பண்ணேன்…. எனக்கு காலைல அந்த டிபனே போதும். அலைச்சல்ல சாப்பிட முடியாது‌. நீங்களும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கறீங்க… அதான் வேணாம்னு...

இயல்புகள்

வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் – வம்பு வேண்டாத அன்பு வாசகர் – 2 (கிறுக்கன்) 2. படிப்பு - சுதந்திரம் 3. தொழில்/வேலை - பிடித்ததை செய்வது 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?படிக்க தொடங்கிய நேரத்தில்.. 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை நாடுவீர்கள்?படிச்சா மனசு மாறும்னு தோணும் போது.. 6. உங்களின் வாசிப்பு...

1 – வலுசாறு இடையினில் 

14 – வலுசாறு இடையினில் 

14 - வலுசாறு இடையினில்  “நா எதுவும் பண்ணல ப்பா.. அவன் தான் எப்பவும் போல வந்து வம்பு பேசினான்.. வேற ஒன்னும் இல்ல”, என நங்கை அவருக்கு புரியவைக்க முயற்சி செய்தாள். “எப்பவும் போலவா? அப்ப எத்தன நாளா இது நடக்குது? ஏய் காமாட்சி என்னடி இது? இது தான் நீ பொண்ண வளத்துற...

30 – மீள்நுழை நெஞ்சே

30 - மீள்நுழை நெஞ்சே இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.அதைக் கண்ட ஸ்ரீ,  "கதவ எதுக்கு பூட்டறாங்க? அறிவில்லாம… சே…. ", என முனகிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்."இந்த புடவையை நான் மாத்திக்கவா… ரொம்ப கசகசன்னு இருக்கு", என துவாரகா...

இயல்புகள்

sriraj

வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - ஸ்ரீராஜ்  2. படிப்பு - இளங்கலை வணிகவியலில் கணிகவியல் மற்றும் நிதி. தற்பொழுது முதுநிலை வணிக நிர்வாகத்தில் நிதி படிப்பும் படிக்கின்றேன். 3. தொழில்/வேலை - மாணவி/கணக்காளர். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்காலத்தில் இருந்தே நான் வாசிப்பை தொடங்கியாகிற்று. கதைகள்,...

1 – வலுசாறு இடையினில் 

13 – வலுசாறு இடையினில் 

13 - வலுசாறு இடையினில்  வர்மன் பெயர் கூறி அடுத்து நங்கையின் பெயர் கூறியதும் தோழிகள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். “யாரு பெரியம்மா உங்க சொந்தமா ?”, என பூசாரி அர்ச்சனை தட்டை கொடுத்தபடி கேட்டார். “ஆமா பூசாரி .. நம்ம வர்மனுக்கு பாத்து இருக்க பொண்ணு தான் இது”, என ஆச்சி கூறியதும் வினிதா திரு...

29 – மீள்நுழை நெஞ்சே

29 - மீள்நுழை நெஞ்சே "என்னடி சோளத்த இவ்ளோ இரசிச்சி சாப்டுட்டு இருக்க?", கனி அவள் கண்மூடி சுவையை உணர்ந்துக் கொண்டிருப்பதுக் கண்டுக் கேட்டாள்."ஒரு தடவ வெளிநாடு போய் பத்து நாள் அங்க இருக்க சாப்பாட்ட சாப்பிட்டு பாரு டி. அப்ப தெரியும் அந்த அருமையும் என் உணர்வும்…", எனக் கூறிவிட்டு வீட்டில் செய்த...

இயல்புகள்

சுபகீதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -  சுபகீதா 2. படிப்பு - முதுகலை பொருளாதாரம் இன்னும் சில. 3. தொழில்/வேலை - தமிழ் வகுப்பு ஆன்லைனில் எடுக்கிறேன். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு. அதற்கு முன்பே துக்ளக் படிக்கும் வழக்கம் மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. 5. எந்த...

1 – வலுசாறு இடையினில் 

12 – வலுசாறு இடையினில் 

12 - வலுசாறு இடையினில்  “என்ன மாப்ள தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கீங்க?”, என கேட்டபடி  செங்கல்வராயன் அங்கே வந்தார். “உங்கள பாக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்தேன் நீங்க முக்கியமான வேலையா வெளிய போனதா சொன்னாங்க”, என அவரை அளந்தபடி பேசினான் வர்மன். “என்ன விஷயம் மாப்ள? ஓ .. அந்த ஏகாம்பரம் பொண்ண என் பொண்ணு போய்...

Page 22 of 41 1 21 22 23 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!