aalonmagari

ஆசுவாசம்

கடந்து செல்லும் நிமிடங்களில்...ஏதேனும் சிறு ஆசுவாசம் கிடைத்தால் அனுபவித்துக்கொள்....நீ நினைக்கும் பொழுது அது ஆசுவாசமாக இருக்காது...வேறேதோ ஒன்றின்....உருமாற்றமோ, நிலைமாற்றமாகவோ மாறியிருக்கலாம்....இறுதிவரை ஆசுவாசமென்பது என்னவென்றே அறியமுடியாமல் போகலாம் ... - உன்னைஉணரத் தவறிய வாழ்வில்... - ஆலோன் மகரி

காற்றின் நுண்ணுறவு

33 – காற்றின் நுண்ணுறவு

33 - காற்றின் நுண்ணுறவு பிறைசூடனுடன் வல்லகி மற்றும் பாலாவைக்  கடத்திச் சென்றவர்கள் அங்கே ஒரு கட்டிடத்தில் அவர்களை அடைத்துவிட்டனர்."வகி…. எதுக்கு நம்மல இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க…. இது என்ன இடம்?", பாலா."இது அராப் கண்ட்ரி…. தோஹான்னு நினைக்கறேன்", பிறைசூடன் சுற்றிலும் பார்வையைச்  சுழற்றியபடிக் கூறினார். "கத்தார் தானே", பாலா. "ஆமாம்மா…. என்னை இரண்டு பேரும் மன்னிச்சிடுங்க",...

காற்றின் நுண்ணுறவு

32 – காற்றின் நுண்ணுறவு

32 - காற்றின் நுண்ணுறவு பல்லவபுரத்தில் தமிழோவியனும், நிலவரசியும் பின்பக்க கதவை திறந்துக்கொண்டுச்  சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா எனப்  பார்த்தபடி வெளியே வந்தனர். நிலவரசி இப்போது நன்றாகவே நடந்தார். தமிழோவியனை உள்ளே செல்லக் கூறிவிட்டு அவர் மட்டும் வாழை மரங்களுக்கு மத்தியில் இருந்த மோட்டார் ரூமைத்  திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். சத்தம் செய்யாமல் அடியில் இருந்த...

காற்றின் நுண்ணுறவு

31 – காற்றின் நுண்ணுறவு

31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக்  கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள்...

காற்றின் நுண்ணுறவு

30 – காற்றின் நுண்ணுறவு

30 - காற்றின் நுண்ணுறவு "நாச்சியா", என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது. "வல்லா", என அவளும் பிடியைத்  தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே அவளைக் கட்டிக்கொண்டான். "நீ எங்க இருக்க? எப்படி இருக்க? அம்மாவ போய் பாத்தியா? அப்பா எப்படி இருக்காரு?", வரிசையாகக்  கேட்டாள். "அவங்க நல்லா இருக்காங்க நாச்சியா…. நீ...

18 – மீள்நுழை நெஞ்சே

18 - மீள்நுழை நெஞ்சே வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் படி, ஆனால் வயது கோளாறு அது இது என்று சாக்குக் கூறி, அவனை அப்போதிருந்து அக்காவும், தன் தாயும் தாங்கியதால் வந்த வினை என்று...

காற்றின் நுண்ணுறவு

29 – காற்றின் நுண்ணுறவு

29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நாக் எதுவும் செய்யமுடியாமல் திணறினான். இளவெழிலியும், ரிஷியும் போகும் வழியெல்லாம் அடையாளத்தை விட்டபடிச் செல்ல, நாக் அதை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்துச் ...

விழித்திருத்தல்….

விழித்திருக்கும் பொழுதுகள் ....கண் திறந்து....நாசி திறந்து.....வாய் திறந்து....உடல் விழித்திருந்தால்....அது விழிப்பாகுமா?அகம் திறத்தலே விழித்திருத்தல் என்றனர்...அகம் என்றால்....?புத்தி...மனம்... இரண்டும் விழித்தநிலையில் இணைந்திருந்தால்....ஆன்மா விழித்தெழும்.... ஆத்மாவின் விழித்திருத்தளுடன் கூடிய இணைதலில்....‌பிரபஞ்சத்தின் பெருங்கதவு திறக்கிறது....எத்தனை வியப்பான நிகழ்வுகள்....விழித்திருத்தல் என்பது...மெய்யான விழிப்பாக ....மெய்யை உணர்ந்த விழிப்பாக இருத்தலே உயிர்களின் உச்ச லட்சியம்..... - ஆலோன் மகரி

17 – மீள்நுழை நெஞ்சே

17 - மீள்நுழை நெஞ்சே "துவாரகா‌…‌ துவாரகா… கதவ தொற…. எங்கடி என் மகன்? ", என‌ வைரம் மரகதம்மாவின் வீட்டுக் கதவை உடைத்தார்.உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்த மைனா பயத்துடன் கனியைப் பார்க்க, துவாரகா தட்டில் இருந்த நெத்திலி மீனை உறிஞ்சிக்கொண்டே எழுந்து கதவிடம் சென்றாள்."நீ உள்ள போ துவா… நான் பேசிக்கறேன்…", கனி அவளைத் தடுத்தபடிக்...

காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், "இவளுக்கு மாத்து மருந்து போடுங்க", என வல்லகி சினந்தாள். "எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தா தான் இவளுக்கு மாத்து மருந்து குடுப்போம்", என ஏஞ்சல் வரவழைக்கப்பட்டக்  கடுமையுடன் கூறினாள். வல்லகி அவளை சில நொடிகள் கூர்ந்துப்...

Page 23 of 29 1 22 23 24 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!