aalonmagari

28 – மீள்நுழை நெஞ்சே

28 - மீள்நுழை நெஞ்சே அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை அதிகம் அசைக்காமல், பாரம் தூக்காமல் இருக்கும்படிக் கூறி அனுப்பினர்."என் வீட்டு சாவிய குடுங்க. இப்ப நான் நல்லா இருக்கேன்", என வில்சன் வீட்டிற்குள் நுழைந்ததும்...

இயல்புகள்

பவானி பாலசுப்பிரமணியம்

வாசகருடன் சில நிமிடங்கள் ...  1. பெயர் - பவானி பாலசுப்பிரமணியம் 2. படிப்பு -உயர்தரம்வரை (A/L) 3. தொழில்/வேலை -ஆன்மீக சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எழுதுவது, கவிதைகள் எழுதுவது மற்றும் மேடை அறிவிப்பாளர்களுக்கு உரைநடை எழுதி கொடுப்பது அத்தோடு இல்லத்தரசி. 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? வாசிப்பு சத்தியமாக ஞாபகம் இல்லைங்க. ஏனென்றால் சிறுவயதிலிருந்தே வாசிப்பது தான். எங்கள்...

1 – வலுசாறு இடையினில் 

11 – வலுசாறு இடையினில்

11 - வலுசாறு இடையினில் ஏகாம்பரம் கடையில் தலையைப் பிய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.“வரிசையா அத்தனை பேரும் இப்படி வந்து நின்னா என்ன தான் பண்றது ? ச்சே .. இந்த சனியன தொரத்தரதுக்குள்ள நான் நடுவீதிக்கு வந்துடுவேன் போல “, என முனகியபடி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.“அப்பா .. அப்பா ..”, என...

27 – மீள்நுழை நெஞ்சே

27 - மீள்நுழை நெஞ்சே துவாரகாவைத் தரையில் கால் ஊன்றவிடாமல் இருவரும் அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்துக் கொடுத்தனர்.லில்லி துவாரகாவிற்கு சுடுதண்ணீரில் உடம்பெல்லாம் துடைத்து விட்டாள்.வில்சன் அவளுக்கு பிடித்த உணவுடன் அவனுக்கு தெரிந்த சில இந்திய உணவு வகைகளையும் செய்துக் கொடுத்தான்.ராபர்ட் மற்றும் ஜெனி இருவரும் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி அவ்வழக்கில் இருந்து...

1 – வலுசாறு இடையினில் 

10 – வலுசாறு இடையினில்

10 - வலுசாறு இடையினில் இளவேணி நங்கையின் கல்லூரி வாசலில் நின்றுக்கொண்டு இருந்தாள்.“நங்க.. நங்க .. உன்ன பாக்க ஒரு பொண்ணு வந்து இருக்கு “, என ஒருத்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள்.“என்ன பாக்கவா ? யாரு ? ““தெரியல .. பாத்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாறி இருக்கு .. போய் கேன்டீன்ல...

இயல்புகள்

அமுதா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் - அமுதா 2. படிப்பு -B.Sc 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?பத்தாவது பொதுத்தேர்வு விடுமுறையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்...   5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?நேரம் சூழ்நிலை அமைந்தால் போதும்... 6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி வழியிலா?பெரும்பாலும்...

ஆவதும்…. அழிவதும்…

விநாடி நேர பார்வை தான்.... - மனம்இணைவதும்...உடைவதும்...முன்னதில் தோன்றிய நம்பிக்கை ...பின்னதில் நொறுங்கியிருக்கலாம்...இடைவிடாது ஏமாந்த மனது...சட்டென விழித்திருக்கலாம்...ஆவதும் ....அழிவதும்....அன்பினால் மட்டுமே.... - ஆலோன் மகரி

26 – மீள்நுழை நெஞ்சே

26 - மீள்நுழை நெஞ்சே அன்றிரவு கண்விழித்த துவாரகா அருகில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த லில்லியை அழைத்தாள்."லில்லி…. "தூக்க கலக்கத்தில் பாதி கண் திறந்த லில்லி துவாரகா முழித்திருப்பதுக் கண்டு,"வில்…. ராக்ஸ் வோக்டு அப் …. கம் ஹியர்", என குரல் கொடுத்துவிட்டு துவாரகா அமர படுக்கையை ஒரு பக்கமாக உயர்த்தினாள்."எப்படி இருக்க ராக்ஸ்? வலிக்குதா?",...

இயல்புகள்

பிரியா.S

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர் – S. பிரியா 2. படிப்பு – BE. EEE 3. தொழில்/வேலை - homemaker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 2 வருடங்களுக்கு முன்பு.. Lockdown செய்த நல்ல விஷயம் ... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்?Stress அதிகமா இருந்தா… lonely யா feel பண்ணும்போது வாசிப்பேன்… நம்மகூட...

1 – வலுசாறு இடையினில் 

9 – வலுசாறு இடையினில்

9 - வலுசாறு இடையினில் “யோவ் ஜோசியரே .. நீ குடுத்தது எல்லாமே வெளிநாடு போற ஆளுங்களா இருக்கு .. பக்கத்துல பாரு யா .. இது எதுவும் வேணாம் “, எனக் கூறிவிட்டு போட்டோக்களை திருப்பிக்கொடுத்தார்.“ஐயா  .. எல்லாமே நல்ல ஜாதகம் .. நல்ல குடும்பம்.. கட்டிக்குடுத்தா உங்களுக்கு காலத்துக்கும் பிரச்சனை வராது...

Page 23 of 41 1 22 23 24 41

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!