மலர்
தேனூறும் மலராய் நான் இல்லை......தேன் தேடும் வண்டாக நீ வரவில்லை.....உன் கூடு தேடி வந்தாயா?உன் கூ(வீ)டாய் எனை மாற்ற வந்தாயா?கருவண்டாய் நீ திரிந்து.... - என்கருவிழியில் நீ சிக்கி கொண்டாய்.....முதல் அழைப்பு யார் விடுக்க ?முதல் முத்தம் எப்போது சுவைக்க... ?தேனோடு காத்திருக்கும் மலராக நான்..... ♥ - ஆலோன் மகரி