19 – காற்றின் நுண்ணுறவு
19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக் கவனியாமல் கண்மூடி அர்த்த - சயனநிலையில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், "ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க", எனக் கூறியபடி அவள்...