aalonmagari

காற்றின் நுண்ணுறவு

19 – காற்றின் நுண்ணுறவு

19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக்  கவனியாமல் கண்மூடி அர்த்த - சயனநிலையில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், "ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க", எனக் கூறியபடி அவள்...

காற்றின் நுண்ணுறவு

18 – காற்றின் நுண்ணுறவு

18 - காற்றின் நுண்ணுறவு நாக் அவசர அவசரமாக மரத்தில் தாவி ஏறி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டிருந்தான். ரிஷி கொடுத்த சத்தம் அந்த பழங்குடி கிராமத்தில் இருந்தவன் காதுகளில் விழுந்ததும், பதற்றமாகவும் ஜாக்கிரதையாகவும் அடர்ந்த மரங்களுக்கிடையில் தாவிச் சென்றவன், அந்த டென்ட்களில் இருந்து ஆட்களைனைவரையும்  இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்தது, இவன் கண்களில்...

காற்றின் நுண்ணுறவு

17 – காற்றின் நுண்ணுறவு

17 - காற்றின் நுண்ணுறவு காரில் ஒளிந்திருந்த நாச்சியாரும் ராகவியும் புதிதாய் வந்தவனைப் பார்த்தனர். அங்கிருந்து தப்ப முடியுமா என்பது தான் நாச்சியாரின் அதிகபட்ச சிந்தனையாக இருந்தது. ம்ரிதுள்…. அதித் ஓவிஸ்கரின் தம்பி. தன் தந்தையின் மற்றொரு  மனைவியின் மைந்தன். அவன் தலைமையில் அமர்ந்து போடும் திட்டங்களை, களத்தில் இறங்கி கூலியாட்களுடன் கலந்து வேலை செய்பவன். இவன் தன்னை எப்போதும்...

காற்றின் நுண்ணுறவு

16 – காற்றின் நுண்ணுறவு

16 - காற்றின் நுண்ணுறவு மெல்ல வல்லகி மனதில் நடந்ததை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, பாலா சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்துக்கொண்டிருந்தாள். பஸ்ஸில் ஏறிய உடன் தூங்கியிருந்தாலும் இடையில் கண்விழித்தபோது அவர்களை யாரோ கண்காணிப்பது போல ஒரு உணர்வு தோன்ற தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து நான்கு சீட் பின்னே அமர்ந்திருந்தவனின் பார்வை இவர்களிடமே...

இயல்புகள்

வினோலியா

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினோலியா பர்னாந்து 2. படிப்பு – பள்ளி படிப்பு மட்டுமே 3. தொழில் / வேலை - உதவி கணக்காளர் 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  ம்ம்ம்…  7ம் வகுப்பு படிக்கும் போது ஆனால் திருமதி ரமணிசந்திரன் அவர்களின் புத்தகம் ஒன்று பக்கத்து வீட்டு...

காற்றின் நுண்ணுறவு

15 – காற்றின் நுண்ணுறவு

15 - காற்றின் நுண்ணுறவு அருகில் இருந்த காரிடாரில் அமர்ந்திருந்தவன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கிருந்து நகர்ந்து வல்லகி இருந்த அறையை பார்வைப்  பார்த்தபடிச் சென்று வந்தான். மீண்டும் மயங்கியவள், நான்கு மணிநேரம் கழித்து வல்லகி கண் முழித்துப் பார்த்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி அவள் முகத்தில் தெரிந்தது. பார்வையும் தீராத தேடலோடு தென்பட்டது. பாலா...

காற்றின் நுண்ணுறவு

14 – காற்றின் நுண்ணுறவு

14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு உள்ள வாங்க…. பாலா… கொஞ்சம் தண்ணி வேணும். சாப்பிட எதாவது இருக்கா?", என தலையை உலுக்கி எதையோ நியாபகப்படுத்த முயன்றபடி நடந்தாள். யாழினியன் அடிபட்டு கிடந்தவர்களுக்கு...

காற்றின் நுண்ணுறவு

13 – காற்றின் நுண்ணுறவு

13 - காற்றின் நுண்ணுறவு இங்கே ஆந்திரா பாரஸ்ட் ஆபீசர்கள் உதவியுடன் தர்மனும் இனியனும் தன் ஆட்களுடன் சென்னை வந்து சேர்ந்தனர். பழங்குடி மக்களுக்கு பல முறை நன்றி உரைத்துவிட்டு, வல்லகியை தர்மன் தூக்கிக் கொள்ள, அவள் அருகில் இருந்த செடிகளை இனியன் தூக்கிக்கொண்டு தனி வாகனத்தில் அவளை ஏற்றிக் கொண்டனர். அடுத்த நாள் காலை சென்னையை...

காற்றின் நுண்ணுறவு

12 – காற்றின் நுண்ணுறவு

12 - காற்றின் நுண்ணுறவு குழியில் புதைக்கப்பட்ட வல்லகி மெல்ல சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியபடி சுயநினைவின்றிக் கிடந்தாள். அவள் உடலில் பல மாற்றங்கள் குழியில் புதைத்த நொடிகளில் ஆரம்பித்து வேகமாக நடந்தேறிக்கொண்டிருந்தது. சுவாசக்குழாயுடன் மூளை நரம்பின் சில மர்ம முடிச்சுகள் கோர்க்கப்பட்டது. அந்த சமயங்களில் அவளது சுவாசமானது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தான் சுழற்சிக் கொண்டது. உள்ளிழுத்த காற்று...

காற்றின் நுண்ணுறவு

11 – காற்றின் நுண்ணுறவு

11 - காற்றின் நுண்ணுறவு தன் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி வந்துக் கொண்டிருந்த தர்மதீரனுக்கு, வல்லகியை யாரோ தூக்கிச்  சென்று விட்டதாக தகவல் வரவும் அவசர கதியில் மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். ஜிதேஷ் அடித்து தள்ளியதில் பாலாவிற்கு உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது. தலையிலும் அடிபட்டு வீக்கம் கொண்டிருந்தது. டாக்டர் அவளுக்கு முதலுதவி செய்தபடி அவளை...

Page 25 of 29 1 24 25 26 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!