15 – ருத்ராதித்யன்
15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா...