1 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

1 - வலுசாறு இடையினில்  ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது."எருமை மாடே… எந்திரி…. மணி ஏழு ஆச்சி… உன் அப்பா வரதுக்குள்ள எந்திரிச்சி குளிச்சிடு… ", என அர்ச்சித்து விட்டு...

41 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

41 - காற்றின் நுண்ணுறவு "என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?", நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள். "எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. ", என அவரும் பதற்றமாகி வல்லகியின் அருகில் நின்று அவளைச்  சோதித்துக்கொண்டிருந்தார். ஏஞ்சல் அவள் உடலில் சில பொருட்களை பொருத்தி, அவள் உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அரை மணிநேரம் கழித்து அவளது உடல் சீராக ஆரம்பித்தது. அதுவரை அனைவரும் பதற்றமாகவே இருந்தனர்.ம்ரிதுள் அதித் நிலைமையையும் அவ்வப்போது கண்டு கொண்டு, இங்கும் பார்த்தபடி நடந்துக்கொண்டிருந்தான். அவனும் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தான்.   மெல்ல கண் விழித்த வல்லகி எழுந்து அமர்ந்தாள். "வல்லா…....

40 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

40 - காற்றின் நுண்ணுறவு "காத்து வழியா மனச படிக்கறேன்… உங்க மனநிலையும் எனக்கு இப்ப நல்லா தெரியுது… உங்க மனசுல அடிக்கற அபாயமணிக்கு காரணம் உங்க அண்ணன் மட்டும் தான். அவனுக்கு பதில் தெரியும்.. முடிஞ்சா அவன கேட்டுக்கோங்க", என அவன் விழிப்  பார்த்துக்  கூறினாள். ம்ரிதுள் வல்லகியையும் நாச்சியாவையும் பார்த்துவிட்டு, "மறுபடியும் பாக்கலாம்", என அங்கிருந்துச்  சென்றான். "வல்லா… பதில் அதித்க்கு தெரியுமா?", என நாச்சியா சந்தேகமாக கேட்டாள். "அவன் ஆசையா தேட்ற விஷயம் அவனுக்கு தெரியுணும்ல நாச்சியா""என்ன சொல்றீங்க வல்லகி?", இனியன். "அவன் தேடறது இருட்ட…. வெளிச்சமா இருக்கற இடத்த இருட்டா மாத்த...

39 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

39 - காற்றின் நுண்ணுறவு தசாதிபனும் தர்மதீரனும் சென்னைத் திரும்பி வந்து அடுத்த இடத்திற்குப்  புறப்படத்  தயாராகினர். "தர்மா… நாம மடகாஸ்கர் போகணும்", என தசாதிபன் கூறினார். "அங்கயா? அங்க எதுக்கு?", தர்மதீரன். "அங்க தான் அவனுங்களும் வந்தாகணும்… நான் நாச்சியாவுக்கு அதை தான் எழுதி குடுத்தேன்", எனக் கூறினார். "நிச்சயமா அவங்க வருவாங்கன்னு என்ன நிச்சயம் சார்", முகுந்த் கேட்டான். "அவன் தேடற இடத்துக்கான வாசல் அங்க தான் இருக்கு", எனத்  தீர்க்கமான குரலில் கூறினார். தர்மனும், முகுந்தும் , சோழன் மற்றும் வழுதியுடன் கலந்தாலோசித்து மடகாஸ்கர் செல்ல ஏற்பாடுச்  செய்தனர். அடுத்தநாள் தான் அவர்களுக்கு அதற்கு டிக்கெட் கிடைத்தது. தர்மதீரன்,...

38 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

38 - காற்றின் நுண்ணுறவு நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான். "என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?", எனக் கேட்டான். "கொஞ்சம் உடம்பு சரியில்ல ம்ரிதுள்",  அவன் முகத்தைப்  பார்க்காமல் பதில் கொடுத்தான். "டைஸிய நீ லவ் பண்றியா?", என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். யோகேஷ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். "எனக்கு நேரமில்ல யோகேஷ். நம்மல தேடி இங்க வரைக்கும் ஆள் வந்துட்டாங்க… உடனே இங்க இருந்து கிளம்பணும்…. ", என இழுத்துவைத்த பொறுமையில் பேசினான். "அவ என்னை லவ் பண்ணா… அப்ப நான் பணத்திமிறுல அவள அலட்சியப்படுத்தினேன்…....

37 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

37 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை முதல் பிறைசூடன் வல்லகியின் உடல்நிலை, மனநிலை மற்றும் சில செயல்பாடுகள் என அனைத்தும் ஆராய்ந்துக் கொண்டிருந்தார். பாலாவும் வல்லகிக்கு முடிந்தவரை உதவிச்  செய்தபடி அவளுடனேயே இருந்தாள்.வல்லகி பாலாவின் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருந்தாள். அவளை அவர்கள் பனையக் கைதியாக உபயோகித்துவிடக் கூடாதென மிகவும் விழிப்புடன் இருந்தாள். ஏஞ்சல் அவளுக்கு டெக்னாலஜி அறிவை மேலும் மேலும் மெறுகேற்றி வளர்த்துக்கொண்டிருந்தாள். ஒரே நாளில் அவளின் செயல்திறமையைக் கண்ட ஏஞ்சல் அசந்து நின்றுவிட்டாள். ஏஞ்சலுக்கும் கேட்டிற்கும் பல ஆபரேஷன், பல ஹார்மோன் மாற்றங்கள், செயற்கை உத்வேக முறைகள் என பலவற்றை...

36 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

36 - காற்றின் நுண்ணுறவு "ஹேய் கீழ எறக்கி விடு… விடு டா", என வல்லகி கத்தவும் ஜேக் அவளை கீழே இறக்கினான். "தேங்க்யூ சோ மச் ஸ்வீட்டி…. இதுக்கு நான் இத்தனை நாளா போராடினேன்…. அந்த இடத்த க்ராஸ் பண்ண முதல் க்ளூ கிடைச்சாச்சி", என உற்சாகத்தில் கத்தினான். (ஆங்கிலத்தில் தான்). "என்ன இடம்?", பாலா கேட்டபடி அங்கே வந்தாள். "ஹாய்… ஐ ம் ஜேக்…. ", என இருவருக்கும் இரண்டு கையை நீட்டினான். "பாத்தியா வகி குசும்ப இரண்டு கைல இரண்டு பேர பிடிக்கறான்… இவன் மூஞ்சிலயே ஒரு குத்து குத்து…. ", என...

35 -காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

35 -காற்றின் நுண்ணுறவு தர்மதீரனும் முகுந்தும், வேதகீதனுடன் சென்று வாகனத்தில் இருந்தவனைக் கண்டு," யார் இது?", எனக் கேட்டனர். "எனக்கும் நாச்சியாவுக்கும் மீடியமா இருந்தது இவன் தான் தர்மா…. இவனும் காட்டுக்குள்ளயே நாச்சியா போற இடத்துக்கு எல்லாம் போயிட்டு அவங்கள கவனிச்சிட்டே இருந்தான்", என நாக் எனும் நாகேஷ்வரனை அறிமுகப்படுத்தினான். "இவர் தானா அது? உள்ள போலாமே ஏன் இங்கயே நிக்கணும்", முகுந்த். "உள்ள போலீஸ் கமிஷ்னர் இருக்காரு… அதான் வெளியே வந்துட்டேன்", வேதகீதன். "அவர் ஏன் இங்க வந்தாரு?", என முகுந்த் சொல்லி கொண்டிருக்கும் போதே அவர் வெளியே வந்தார். "முகுந்த்…. நீ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை...

34 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

34 - காற்றின் நுண்ணுறவு கதவைத்  தட்டிய ம்ரிதுள், "நாச்சியா ஒரு நிமிஷம்", என அவளை அழைத்தான். அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள். இனியன் அவர்களைக்  கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப்  பார்த்துக்கொண்டு தான் இருந்தான். "என்ன விஷயம்?", நாச்சியாக்  கடுப்புடன் கேட்டாள். "ஒரு வாரத்துல நீ இடத்த கண்டுபிடிக்கணும்", என அவனும் கடுமையாகப்  பேசினான். "நீ இன்னும் நான் கேட்டத குடுக்கல", நாச்சியா விட்டேத்தியாக பதில் கொடுத்தாள். "முத்தமா?", ம்ரிதுள் சிரித்தபடிக்  கேட்டான். "இந்த சீப் டெக்னிக்லாம் என்கிட்ட காட்டாத. நான் டீன் ஏஜ் பொண்ணு இல்ல இப்படி பேசினா வெட்கப்பட்டு ஓடறதுக்கு…. ", அவனைத்  துளைக்கும் பார்வைப்  பார்த்தபடிக்  கூறினாள்."நானும்...

19 – மீள்நுழை நெஞ்சே

19 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் விட்டு இறங்கினாள். அங்கே அவளுக்காக ஒரு இந்திய பெண்ணும், அந்நாட்டு ஆணும் காத்திருந்தனர். தனது பைகளை எடுத்துக்கொண்டு இம்மிகிரேஷன் முடிந்து வெளியே வந்தாள். "துவாரகா", என்று எழுதப்பட்ட போர்ட் கண்டு அவர்கள் அருகில் சென்றுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். "ஹாய் காய்ஸ்… ஐ ம் துவாரகா", என இருவரிடமும் கைக்குலுக்கினாள். "ஹாய்.. நான் இனியா… இவன் ரிச்சர்ட் ‌… நம்ம டீம்", என இனியா தமிழில் அறிமுகம் செய்துக் கொண்டாள். "அப்பாடா… தமிழ் கேக்க முடியாதோன்னு ரொம்ப ஏங்கிட்டு...

Page 35 of 58 1 34 35 36 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!