என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

இயல்புகள்

மகரியின் பார்வையில் ..  கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல .. தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள் தான் இவரோட கரு. இந்த கதைல அழகான ஆழமான காதலை வார்த்தைகளுக்கு உயிர் குடுத்து காட்டி இருக்கார். கௌதம் இனியா - இவங்க தான் இந்த கதையோட முக்கியமான கதாபாத்திரங்கள். இவங்களுக்கு நடுவுல ஏற்படர காதல், அத அவங்க...

இயல்புகள்

இயல்புகள்

காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்.....மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது.... எந்த மனிதரும் நிரந்தரமில்லை....எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை....இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்....வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்....தோற்றல் பொதுவானது....எழுவது தான் எனது இயல்பானது....மீண்டும் விழுந்து கிடக்கிறேன்....எனது இயல்புடனே வாழவும் முயற்சிக்கிறேன்....போட்டியில் தோற்கலாம்....இயல்புகள் தோற்பதில்லை..... - ஆலோன் மகரி

54 – அகரநதி

3 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு கட்டுகள் போடப்பட்டு இருந்தது. அகரன் அப்பொழுது தான் கண் முழித்தான். எழுந்தவன் நேராக நதி இருக்கும் அவசரப்பிரிவு அறையைத் திறந்து கொண்டு...

53 – அகரநதி

3 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான். அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி மீராவின் மொபைல் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதை எடுத்தான் தேவ். "அகர்….. சரண்….. ", என தேவ் அங்கிருந்தே...

52 – அகரநதி

3 – அகரநதி

52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர். வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி கொண்டு அகரனை தோற்கடிக்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டு இருந்தான். அன்று புதன்கிழமை, நதியாள், மீரா, ஸ்டெல்லா , ரிஸ்வானா நால்வரும் பீச்...

51 – அகரநதி

3 – அகரநதி

51 – அகரநதி அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது. "அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க", எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன் அவ்விடம் வரக்கூறினான் அகரன். நதியாள் இங்கே விஷேசத்தில் நண்பர்களுடன் ஆளவளாவிக்கொண்டிருந்த சமயம் அகரன் அவளிடம் சொல்லாமல் சென்று விட்டான். அகரன் சென்று சிறிது நேரம் கழித்தே அவன் அவ்விடம் இல்லை என்பதை கவனித்தாள் நதி. சரணிடம் கேட்க சிறு...

50 – அகரநதி

3 – அகரநதி

50 – அகரநதி ஸ்டெல்லாவின் தந்தை அகரனிடம் கோபமாக பேசிய சமயம் நம் மகளிர் அணி அங்கே சென்றது. "ஸ்டெல்லா… இது தான் நீ படிக்கற லட்சனமா?",  என ஸ்டெல்லாவின் தாய் அவளை சாடினார். "ஆண்டி….", என நதியாள் பேசும் சமயம் ஸ்டெல்லா தடுத்து தானே பேசினாள். "நீங்க ஏன் எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றத சொல்லலம்மா? ", என ஸ்டெல்லா எதிர்கேள்வி கேட்டாள். "ஸ்டெல்லா…. எங்களையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா? உன்ன பெத்து வளர்த்த எங்களுக்கு உன்னை யாருக்கு தட்டித் தரணும்னு தெரியாதா?", ஸ்டெல்லாவின் தந்தை ஆவேசமாக கேட்டார். "அது ஏன்ப்பா எல்லாரும் ஒரே மாதிரி...

49 – அகரநதி

3 – அகரநதி

49 - அகரநதி மறுநாள் விடியும் முன்னேயே தூக்கம் கலைந்து எழுந்த நதியாள் சத்தம் செய்யாமல் அகரன் இருக்கும் அறைக்கு சென்றாள். அகரனோ தலையனையை அணைத்தபடி, உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் வளர்ந்த குழந்தையாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் அருகில் யாரும் இல்லாதது வசதியானது நதிக்கு. பின் அவன் தலைபக்கம் வந்து கீழே அமர்ந்து அவனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அகரன்…… அவளின் அகன் …… அவளை முழுதாய் அறியாவிட்டாலும் அவளை புரிந்து கொண்டவரை உணரவும் செய்பவன். அவளின் சிறு சந்தோஷமும் அவனுக்கு பெரும் விழா, சிறு சுணக்கமும் அவனை வாட்டினாலும் அவளை சமாதானம் செய்து...

48 – அகரநதி

3 – அகரநதி

48 - அகரநதிவரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அனைவரும் வந்தால் போதுமென இவர்கள் கூறிவிட, பெரியவர்களும் அங்கே வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு விசேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அதற்கு முன்பே அகரன், நதியாள், சரண் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து வரவேற்பிற்கான வேலைகள் முடித்து இன்விடேசனும் வைத்து முடித்திருந்தனர். வேண்டிய ஆடை அணிகலன் முதற்கொண்டு ஒரு வாரம் முதலாகவே தயார் செய்து விட்டனர். பெரியவர்கள் பாதி பேர் அகரன் வீட்டிலும், நதியாள் இருந்த வீட்டிலும் தங்கிக் கொண்டனர். மேலும் சில முக்கிய சொந்தங்களை ஹோட்டலில், மண்டபம் அருகிலேயே தங்க...

47 – அகரநதி

3 – அகரநதி

47 - அகரநதி மதுரனுடன் அகரனும் நதியும் மதுரனின் இல்லம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்."மதுர் ….. அங்கிள் ஆண்டிக்கு இதுலாம் பிடிக்கும் தானே?", நதியாள் தான் வாங்கியதைப் பார்த்தபடிக் கேட்டாள். "நான் உன்ன எதுவும் வாங்காதன்னு சொன்னேன். நீயா எல்லாத்தையும் வாங்கிட்டு. மறுபடியும் என்னை இப்படி கேக்கற…. இன்னும் ஐஞ்சு நிமிஷம் வீட்ல குடுத்துட்டு அவங்க கிட்டயே கேட்டுக்க…. ", மதுரன். "உன்னை கேட்டேன் பாரு…. எதாவது உருப்படியா பதில் சொல்றியா நீ? ஸ்டெல்லா கிட்ட சொல்லி உனக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் குடுக்க சொல்றேன். அப்பதான் நீ ஒழுங்குக்கு வருவ", நதியாள். "முதல்ல அவள அவ...

Page 42 of 51 1 41 42 43 51

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!