12 – மீள்நுழை நெஞ்சே
12 - மீள்நுழை நெஞ்சே “தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா கனியின் வீட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். “நிஜம் தான் டி.. உன்ன இப்பவே தூக்கிட்டு போயிடறேன் ?”, எனக் கூறியபடி அவளின் அத்தை மகன் அருகில் வந்து நின்றான். “இன்னும் நீ வெளிய தான் சுத்திக்கிட்டு இருக்கியா மனோஜ்.. இந்நேரம் நீ பண்ற திருட்டு ...