34 – காற்றின் நுண்ணுறவு
34 - காற்றின் நுண்ணுறவு கதவைத் தட்டிய ம்ரிதுள், "நாச்சியா ஒரு நிமிஷம்", என அவளை அழைத்தான். அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள். இனியன் அவர்களைக் கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். "என்ன விஷயம்?", நாச்சியாக் கடுப்புடன் கேட்டாள். "ஒரு வாரத்துல நீ இடத்த கண்டுபிடிக்கணும்", என அவனும் கடுமையாகப் பேசினான். "நீ இன்னும் நான் கேட்டத குடுக்கல", நாச்சியா விட்டேத்தியாக பதில் கொடுத்தாள். "முத்தமா?", ம்ரிதுள் சிரித்தபடிக் கேட்டான். "இந்த சீப் டெக்னிக்லாம் என்கிட்ட காட்டாத. நான் ...