25 – அர்ஜுன நந்தன்
25 - அர்ஜுன நந்தன் அறைக்குள் குதித்த உருவம் மெல்ல செந்தில் அருகில் சென்று அவனை எழுப்பியது. அவன் எழுந்ததும் அர்ஜுனையும் எழுப்பச் சொல்லி தன் பின்னால் வரும்படி செய்கைச் செய்தது. அர்ஜுனும் எழுந்து செந்திலுடன் செல்ல, அந்த உருவம் பால்கனி அருகில் வந்து அவர்கள் இருவரையும் மேலே ஏறச் செய்கை செய்தது. அர்ஜுன் மேலே ஏறாமல் ஏதோ கேட்க வாயை திறக்கும் முன் பேசாதே எனச் செய்கை செய்து அவனை ஏறச் சொன்னது. செந்திலும் அர்ஜுனும் ...