15 – அர்ஜுன நந்தன்
15 – அர்ஜுன நந்தன் மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள். அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். நெடுமாறன் அவள் பின்னே வந்து நின்று ,” நீ தேடறது கிடைச்சுதா?”.அவனைத் திமிராய் ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேணும்கிறது நான் நினைக்கறப்ப என் கைல இருக்கும். யார் தடுத்தாலும் யார் மறச்சாலும்”.அவன் அவளை ஆழமாகப் பார்க்க, அவளும் ...