21 – அகரநதி
21 - அகரநதி அடுத்த நாளில் இருந்து அகரனும் சரணும் தங்களது அலுவலக பணியில் மும்முறமாகினர்.நதியும் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற வேண்டிய ஏற்பாடுகள் செய்துக் கொண்டே ...
21 - அகரநதி அடுத்த நாளில் இருந்து அகரனும் சரணும் தங்களது அலுவலக பணியில் மும்முறமாகினர்.நதியும் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற வேண்டிய ஏற்பாடுகள் செய்துக் கொண்டே ...
20 - அகரநதி மரகத கம்பளி போன்ற ஊரை விட்டுச் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில், நதியாள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியபடிக் கண்களில் ஒருவித ஏக்கத்துடன் பின்னால் பார்த்தபடி ...
19 – அகரநதி அங்கிருந்து கிளம்பிய நதி நேராக சரணின் இல்லத்திற்கு சென்றாள்."சரணா…. டேய் சரணா….", என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்."அடடே…. வாடா யாள் குட்டி….இப்பதான் இந்த பெரியப்பா ...
18 – அகரநதி குண்டத்தைத் தாண்டி கோவிலுக்குள் வந்தவள், சாமி தரிசனம் முடித்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றும் சமயம் நடைத் தள்ளாட, மயக்கம் போட்டு விழுந்தாள்.அவள் பின்னே வந்த அகரனும் ...
17 – அகரநதி காதலில் விழுந்த அகரன் முதல் முறையாக நதியாளின் முன்நெற்றியிலும், கன்னத்திலும் இதழ் முத்திரைப் பதித்தான்.அகரனின் செயலில் திகைத்து நின்ற நதி என்ன சொல்வதென அறியாது ...
16 – அகரநதி பூஜைகள் முடிந்து வந்த அனைவரும் அன்னதான கூடத்தில் நடந்துக் கொண்டிருந்தக் கலாட்டாவை சில நொடிகள் நின்றுப் பார்க்க, அங்கு வந்த நதியாள் அங்கிருந்தவர்களைத் தாண்டி ...
15 – அகரநதி அடுத்த நாள் காலையில் அனைவரும் கோவிலில் இருந்து கலச குடத்தை எடுத்துக் கொண்டு தீர்த்தம் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தனர்.அகரனும் சரணும் வேஷ்டி கட்டி, இடுப்பில் ...
14 – அகரநதி பார்ச்சூனர் காரில் இருந்து இறங்கியவன் பின் கதவைத் திறந்து உள்ளிருப்பவர்கள் இறங்க உதவி செய்தான்.உள்ளிருந்து நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும், ஐம்பதை கடந்த ...
13 – அகரநதி "டேய் இப்படி சொன்னா எப்படி டா? ஒன்னு லவ் பண்றேன்னு சொல்லு இல்லையா பிரண்ட்னு சொல்லு.இரண்டுக்கும் சேராம இப்படி சொன்னா நான் எப்படி எடுத்துக்க?", ...
12 – அகரநதி மீனாட்சி பாட்டியிடம் சொல்லிக்கொண்டு நதியும் அகரனும் முன்னே செல்ல நதிக்கு குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு பின்னே நடந்தான் சரண்."டேய் மச்சான்….", அகரனை ...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….