செல்வராணி

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..   1. பெயர்- செல்வராணி  2. படிப்பு- ஏ எல் எனப்படும் மேல் நிலைப்பள்ளி (இலங்கை).  3. தொழில் / வேலை - இல்லத்தரசி  4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நினைவு தெரிந்த நாட்களில் இருந்து வாசிக்கறேன் .  படக்கதையில் இருந்து அம்புலிமாமாவில் ஆரம்பித்தது.  5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பை  நாடுவீர்கள்? நேரம் காலமே இல்லை. இப்போது சற்று குறைத்திருக்கிறேன். கண்ணுக்கு ஓய்வு தேவை என்பதால்.  6. உங்களின் வாசிப்பு என்பது பெரும்பாலும் புத்தகங்கள் வழியிலா? கணினி  வழியிலா? தற்சமயம் கணினி தான். புத்தகங்களும் படிப்பதுண்டு.  7. ஒரு  வருடத்தில் எத்தனை புத்தகங்கள் வாங்குவீர்கள்? எத்தனை புத்தகங்களை படிப்பீர்கள் ? வீட்டில் யாரும் அதிகம் படிப்பதில்லை. இடவசதியில்லை என்பதால் அதிகம் வாங்குவதில்லை. நூலகத்தில் சென்று எடுப்பதும் உண்டு.  8.Ebook/Paperback புத்தகம் எதில் உங்களின் வாசிப்பு முழுமை பெறுவதாக உணர்கிறீர்கள்? கால மாறுதலுக்கு ஏற்ப கணிணிக்கு மாறிவிட்டேன். புத்தகத்துக்கு ஈடு எதுவும் இல்லை என்பதே உண்மை.  9....

1 – மீள்நுழை நெஞ்சே

1 - மீள்நுழை நெஞ்சே  அந்த நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலை தான் தனக்கு இன்று கிடைத்த இடமென கருதி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் அருகில் சென்று பார்த்துவிட்டு ஒரு பக்கமாக அவளும் அமர்ந்தாள். கையில் இருந்த அனைத்தும் போய்விட்டது. இனி என்ன செய்வது? அந்த எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை … மனம் எதையும் உணர மறந்து வெகு நாட்களாகி போனது. வாழ்க்கையே சூன்யமான பிறகு எதுவும் அவளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இன்று அவள் வெளிநாடு சென்றுவிட வேண்டுமென்று, சொந்த ஊரில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கிளம்பி சென்னை வந்தாள். சாப்பிட சென்ற இடத்தில் அவளது பொருட்கள்...

மேகவாணி

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம எழுத்தாளர் பயணத்துல நாம சந்திக்க போறது .. அவங்கள சாதாரணமா எல்லாம் பாக்க முடியாது அவங்கள பாக்க நாம கொஞ்சம் பறக்கணும் .. ஏன் னா அவங்க மேகத்துல மிதந்துட்டு இருக்காங்க .. வாங்க பேசிக்கிட்டே நாமளும் மேகத்து கிட்ட போகலாம் .. இவங்கள ரொம்ப சமீப காலமா தான் எனக்கு பழக்கம் .. குழந்தை னு தான் சொல்லணும் .. இவங்க கதைகளும் நமக்கு மிட்டாய இனிக்க வைக்கும் .. கதைல இவங்க சொல்ற மிட்டாய் எல்லாம் நம்ம...

சர்க்கரை உளுந்து வடை

இயல்புகள்

சக்கரை உளுந்து வடை  வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..எங்கடா ஒரு போஸ்ட் போட்டுட்டு சமையல் பத்தி ஒண்ணுமே சொல்ல காணோமே ன்னு நினைச்சிங்களா ? வாய்ப்பு இல்லை தான் . இதோ நம்ம முதல்ல ஒரு ஸ்வீடோட ஆரம்பிக்கலாம் .. இது ஒரு பாரம்பரியமான இனிப்பு . இதுல இருக்க சத்து அண்ட் டேஸ்ட் அற்புதமா இருக்கும் .இனி ஆரம்பிக்கலாம் .. தேவையான பொருட்கள் : உளுந்து - 1 படி  (தோல் நீக்கியது ) தேங்காய் - 2 மூடி  சீரகம் - கொஞ்சம்  சர்க்கரை (அ) கற்கண்டு -...

சித்ர விசித்திரம்

இயல்புகள்

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அத்தனை சாதாரணமாக, நடைப்பயின்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, கையிலிருக்கும் டார்ச் லைட்டை ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள் இதயா. ஊரின் எல்லையில் அய்யனார் ஒரு பக்கம் கண்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க, சிறிது தூரத்தில் இடுகாட்டில் ஏதேதோ சத்தங்கள் வந்தபடி இருந்தது. "ஏண்டி வீணா போனவளே….. இந்த நேரத்துல தான் இங்க வரணுமா? கண்டது...

என்னைத் தின்றாய் – மகரியின் பார்வையில்

இயல்புகள்

மகரியின் பார்வையில் ..  கதை தலைப்பு : என்னை தின்றாய் கதாசிரியர் : கார்த்தி சௌந்தர் கார்த்தி சௌந்தர் கதைகள்ன்னா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் தான் முதல்ல ஞாபகம் வரும். அப்படி இல்லாத கதைகளை இவர் இதுவரை குடுத்தது இல்ல .. தாம்பத்யம் முதல் இப்ப என்னை தின்றாய் வரைக்கும் தினமும் நாம நம்ம வாழ்க்கைல அனுபவிக்கற விஷயங்கள் தான் இவரோட கரு. இந்த கதைல அழகான ஆழமான காதலை வார்த்தைகளுக்கு உயிர் குடுத்து காட்டி இருக்கார். கௌதம் இனியா - இவங்க தான் இந்த கதையோட முக்கியமான கதாபாத்திரங்கள். இவங்களுக்கு நடுவுல ஏற்படர காதல், அத அவங்க...

இயல்புகள்

இயல்புகள்

காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும் பாதையில் இருந்தும்.....மாற்றமில்லாத நிகழ்வுகளாகத் தான் நடக்கிறது.... எந்த மனிதரும் நிரந்தரமில்லை....எந்த இலக்கும் மொத்த வாழ்வில்லை....இலக்குகளை எட்டாமல் தோற்கலாம்....வாழ்விலும் வாழாமல் தோற்கலாம்....தோற்றல் பொதுவானது....எழுவது தான் எனது இயல்பானது....மீண்டும் விழுந்து கிடக்கிறேன்....எனது இயல்புடனே வாழவும் முயற்சிக்கிறேன்....போட்டியில் தோற்கலாம்....இயல்புகள் தோற்பதில்லை..... - ஆலோன் மகரி

54 – அகரநதி

3 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு கட்டுகள் போடப்பட்டு இருந்தது. அகரன் அப்பொழுது தான் கண் முழித்தான். எழுந்தவன் நேராக நதி இருக்கும் அவசரப்பிரிவு அறையைத் திறந்து கொண்டு...

53 – அகரநதி

3 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான். அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி மீராவின் மொபைல் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதை எடுத்தான் தேவ். "அகர்….. சரண்….. ", என தேவ் அங்கிருந்தே...

52 – அகரநதி

3 – அகரநதி

52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர். வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி கொண்டு அகரனை தோற்கடிக்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டு இருந்தான். அன்று புதன்கிழமை, நதியாள், மீரா, ஸ்டெல்லா , ரிஸ்வானா நால்வரும் பீச்...

Page 48 of 58 1 47 48 49 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!