38 – காற்றின் நுண்ணுறவு
38 - காற்றின் நுண்ணுறவு நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான். "என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?", எனக் கேட்டான். "கொஞ்சம் உடம்பு சரியில்ல ம்ரிதுள்", அவன் முகத்தைப் பார்க்காமல் பதில் கொடுத்தான். "டைஸிய நீ லவ் பண்றியா?", என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். யோகேஷ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். "எனக்கு நேரமில்ல யோகேஷ். நம்மல தேடி இங்க வரைக்கும் ஆள் வந்துட்டாங்க… உடனே இங்க இருந்து ...