Tag: mystery

காற்றின் நுண்ணுறவு

38 – காற்றின் நுண்ணுறவு

38 - காற்றின் நுண்ணுறவு நாச்சியார் அறையில் இருந்து வெளியே வந்த ம்ரிதுள் நேராக யோகேஷிடம் சென்றான். "என்னாச்சி யோகேஷ் உனக்கு? ஏன் நேத்திருந்து வெளியே வரல?", எனக் கேட்டான். "கொஞ்சம் உடம்பு சரியில்ல ம்ரிதுள்",  அவன் முகத்தைப்  பார்க்காமல் பதில் கொடுத்தான். "டைஸிய நீ லவ் பண்றியா?", என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். யோகேஷ் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். "எனக்கு நேரமில்ல யோகேஷ். நம்மல தேடி இங்க வரைக்கும் ஆள் வந்துட்டாங்க… உடனே இங்க இருந்து ...

காற்றின் நுண்ணுறவு

37 – காற்றின் நுண்ணுறவு

37 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை முதல் பிறைசூடன் வல்லகியின் உடல்நிலை, மனநிலை மற்றும் சில செயல்பாடுகள் என அனைத்தும் ஆராய்ந்துக் கொண்டிருந்தார். பாலாவும் வல்லகிக்கு முடிந்தவரை உதவிச்  செய்தபடி அவளுடனேயே இருந்தாள்.வல்லகி பாலாவின் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருந்தாள். அவளை அவர்கள் பனையக் கைதியாக உபயோகித்துவிடக் கூடாதென மிகவும் விழிப்புடன் இருந்தாள். ஏஞ்சல் அவளுக்கு டெக்னாலஜி அறிவை மேலும் மேலும் மெறுகேற்றி வளர்த்துக்கொண்டிருந்தாள். ஒரே நாளில் அவளின் செயல்திறமையைக் கண்ட ...

காற்றின் நுண்ணுறவு

36 – காற்றின் நுண்ணுறவு

36 - காற்றின் நுண்ணுறவு "ஹேய் கீழ எறக்கி விடு… விடு டா", என வல்லகி கத்தவும் ஜேக் அவளை கீழே இறக்கினான். "தேங்க்யூ சோ மச் ஸ்வீட்டி…. இதுக்கு நான் இத்தனை நாளா போராடினேன்…. அந்த இடத்த க்ராஸ் பண்ண முதல் க்ளூ கிடைச்சாச்சி", என உற்சாகத்தில் கத்தினான். (ஆங்கிலத்தில் தான்). "என்ன இடம்?", பாலா கேட்டபடி அங்கே வந்தாள். "ஹாய்… ஐ ம் ஜேக்…. ", என இருவருக்கும் இரண்டு கையை நீட்டினான். "பாத்தியா ...

காற்றின் நுண்ணுறவு

35 -காற்றின் நுண்ணுறவு

35 -காற்றின் நுண்ணுறவு தர்மதீரனும் முகுந்தும், வேதகீதனுடன் சென்று வாகனத்தில் இருந்தவனைக் கண்டு," யார் இது?", எனக் கேட்டனர். "எனக்கும் நாச்சியாவுக்கும் மீடியமா இருந்தது இவன் தான் தர்மா…. இவனும் காட்டுக்குள்ளயே நாச்சியா போற இடத்துக்கு எல்லாம் போயிட்டு அவங்கள கவனிச்சிட்டே இருந்தான்", என நாக் எனும் நாகேஷ்வரனை அறிமுகப்படுத்தினான். "இவர் தானா அது? உள்ள போலாமே ஏன் இங்கயே நிக்கணும்", முகுந்த். "உள்ள போலீஸ் கமிஷ்னர் இருக்காரு… அதான் வெளியே வந்துட்டேன்", வேதகீதன். "அவர் ஏன் ...

காற்றின் நுண்ணுறவு

34 – காற்றின் நுண்ணுறவு

34 - காற்றின் நுண்ணுறவு கதவைத்  தட்டிய ம்ரிதுள், "நாச்சியா ஒரு நிமிஷம்", என அவளை அழைத்தான். அவனுடன் எதுவும் பேசாமல் நடந்தாள். இனியன் அவர்களைக்  கீழே சாப்பிடும் இடத்திலிருந்துப்  பார்த்துக்கொண்டு தான் இருந்தான். "என்ன விஷயம்?", நாச்சியாக்  கடுப்புடன் கேட்டாள். "ஒரு வாரத்துல நீ இடத்த கண்டுபிடிக்கணும்", என அவனும் கடுமையாகப்  பேசினான். "நீ இன்னும் நான் கேட்டத குடுக்கல", நாச்சியா விட்டேத்தியாக பதில் கொடுத்தாள். "முத்தமா?", ம்ரிதுள் சிரித்தபடிக்  கேட்டான். "இந்த சீப் டெக்னிக்லாம் என்கிட்ட காட்டாத. நான் ...

காற்றின் நுண்ணுறவு

32 – காற்றின் நுண்ணுறவு

32 - காற்றின் நுண்ணுறவு பல்லவபுரத்தில் தமிழோவியனும், நிலவரசியும் பின்பக்க கதவை திறந்துக்கொண்டுச்  சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா எனப்  பார்த்தபடி வெளியே வந்தனர். நிலவரசி இப்போது நன்றாகவே நடந்தார். தமிழோவியனை உள்ளே செல்லக் கூறிவிட்டு அவர் மட்டும் வாழை மரங்களுக்கு மத்தியில் இருந்த மோட்டார் ரூமைத்  திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். சத்தம் செய்யாமல் அடியில் இருந்த பாதாள பாதையை திறந்தவர் உள்ளே இறங்கி நடந்து பாலாவின் வீட்டு மாட்டு கொட்டகையில், தரையில் இருந்த ...

காற்றின் நுண்ணுறவு

31 – காற்றின் நுண்ணுறவு

31 - காற்றின் நுண்ணுறவு வல்லகியை டைஸி கடத்திச் சென்ற பிறகு, பிறைசூடனின் இடத்திற்கு வந்த தர்மனுக்கும் முகுந்திற்கும் பெரும் திருப்புமுனைக்  கிடைத்தது. மற்ற சிசிடிவி தடயங்களை அழித்தவர்கள், பழுதுப் பார்க்க தொங்கவிடப்பட்டிருந்த ரோபோவை விட்டுவிட்டனர். அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த மற்ற ரோபோக்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பாலாவும் வல்லகியும் நிச்சயமாக ஏதேனும் தடயத்தை விட்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் அங்கு வந்தவர்களுக்குப்  பெரும் பொக்கிஷமே கிடைத்தது போல் இருந்தது. அந்த இடத்தை சுற்றி வந்துக் ...

காற்றின் நுண்ணுறவு

30 – காற்றின் நுண்ணுறவு

30 - காற்றின் நுண்ணுறவு "நாச்சியா", என வல்லகியின் குரல் எதிரே திரையில் ஒலித்தது. "வல்லா", என அவளும் பிடியைத்  தளர்த்தினாள், அதில் ம்ரிதுள் அவளை மடக்கி அவன் கைகளுக்குள்ளே அவளைக் கட்டிக்கொண்டான். "நீ எங்க இருக்க? எப்படி இருக்க? அம்மாவ போய் பாத்தியா? அப்பா எப்படி இருக்காரு?", வரிசையாகக்  கேட்டாள். "அவங்க நல்லா இருக்காங்க நாச்சியா…. நீ ஏன் அவனுக்குள்ள நிக்கற வெளியே வா", என வல்லகி அவள் நிற்கும் நிலையைச்  சுட்டிக்காட்டினாள். "விடு என்ன", ...

காற்றின் நுண்ணுறவு

29 – காற்றின் நுண்ணுறவு

29 - காற்றின் நுண்ணுறவு காட்டில் இருந்து நாச்சியாரின் மத்த டீம் மெம்பர்ஸை ம்ரிதுள் வேறு ஆட்களை அனுப்பி அழைத்து வர உத்தரவிட்டான். சுமார் நாற்பது போர் கொண்ட குழு அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நாக் எதுவும் செய்யமுடியாமல் திணறினான். இளவெழிலியும், ரிஷியும் போகும் வழியெல்லாம் அடையாளத்தை விட்டபடிச் செல்ல, நாக் அதை வைத்து அவர்களைப் பின்தொடர்ந்துச்  சென்றான். இரண்டு மணி நேரத்தில் காட்டைக் கடந்து ரோட்டிற்கு வந்து பத்து லாரியில் அவர்களைப் பிரித்து பிரித்து ...

காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு

28 -காற்றின் நுண்ணுறவு பாலாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்து காரில் ஏற்றியதும், "இவளுக்கு மாத்து மருந்து போடுங்க", என வல்லகி சினந்தாள். "எதுக்கு அவசரப்படற? உடனே இவ சாகமாட்டா…. நீ எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தா தான் இவளுக்கு மாத்து மருந்து குடுப்போம்", என ஏஞ்சல் வரவழைக்கப்பட்டக்  கடுமையுடன் கூறினாள். வல்லகி அவளை சில நொடிகள் கூர்ந்துப் பார்த்துவிட்டு,"இவளுக்கு மருந்து போட்டா தான் இங்க இருந்து நான் கிளம்புவேன்", என ட்ரைவர் சீட்டில் இருந்தவன் ...

Page 4 of 7 1 3 4 5 7

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!